Category: இந்தியா

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா நிறுவனத் தலைவர் வரவேற்பு கடிதம்

டில்லி ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய உரிமையாளரான டாடா நிறுவன தலைவர் ஏர் இந்தியா ஊழியர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அரசு நிறுவனமான ஏர்…

டாடா நிறுவனத் தலைவர் மோடி சந்திப்புக்குப் பின் ஏர் இந்தியா டாடாவுக்கு கை மாற்றம் 

டில்லி ஏர் இந்தியா நிறுவனப் பொறுப்புக்கள் முழுமையாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்தது.…

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ந்தேதி வரைதான் கெடு…! மத்தியஅரசு இறுதி எச்சரிக்கை…

டெல்லி: பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ந்தேதி வரைதான் அவகாசம். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார்…

கொரோனா பரவல்: உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 15 வரை பள்ளிகள் மூடல்

லக்னோ: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 15 வரை பள்ளிகள் மூடப்படும் என மாநிலஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு

பாலிவுட் திரைப்பட இயக்குனர் சுனில் தர்ஷன் தொடர்ந்த வழக்கில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மற்றும் யூ டியூப் நிர்வாக இயக்குனர் கவுதம் ஆனந்த் ஆகியோர் மீது…

மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக டிவிட்டர் மீது ராகுல் குற்றச்சாட்டு!

டெல்லி: மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக டிவிட்டர் நிறுவனம், தன்னை பின் தொடர்பவர்களை கட்டுப்படுத்தி வருகிறது, மத்தியஅரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல்…

திருமணம் செய்துகொள்வதாக கொடுத்த வாக்கை மீறுவது மோசடி ஆகாது… கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

பெங்களூரு : திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறி கே.ஆர். புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் மீது ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் 2020ம் ஆண்டு மே…

பிப்ரவரி மாத திருப்பதி தரிசன டிக்கட் நாளை இணையத்தில் வெளியீடு

திருப்பதி வரும் பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய நாளை முதல் சிறப்புத் தரிசன டிக்கட் இணையத்தில் வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான்…

ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என தனி மாவட்டம்  ஆகும் திருப்பதி

அமராவதி திருப்பதி பகுதியை ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என்னும் பெயரில் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா தனியாகப் பிரிந்த போது…

தலைகீழாகத் தேசியக் கொடி ஏற்றம் : கேரள அமைச்சருக்குக் காங்கிரஸ் கண்டனம்

காசர்கோடு கேரள அமைச்சர் அகமது தலைகீழாகத் தேசியக்கொடியை ஏற்றியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததால் விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. நேற்று நாடெங்கும் குடியரசு தின விழா கொண்டாட்டம் நட்ந்தது.…