என்னிடம் சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டனர் : லாலு மனைவி புகார்
பாட்னா தம்மிடம் சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக லாலு பிரசாத் மனைவி ரப்ரி தேவி குற்றம் சாட்டி உள்ளார் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம்…
பாட்னா தம்மிடம் சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக லாலு பிரசாத் மனைவி ரப்ரி தேவி குற்றம் சாட்டி உள்ளார் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம்…
டெல்லி: கியான்வாபி மசூதி மற்றும் சிவலிங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக டெல்லி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ரத்தன் லால் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.…
டெல்லி: ஆன்லைன் வழியாக நடைபெற்ற செஸ் போட்டியில், உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து சாதனை படைத்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா (Rameshbabu Praggnanandhaa). அவருக்கு…
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும், மனைவியுமான சோனியாகாந்தி,…
மும்பை ஐ பி எல் போட்டிகளில் புள்ளி பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை பின் தள்ளி 2 ஆம் இடத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிடித்துள்ளது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தந்தை ராஜீவ்காந்தி யின் தொலைநோக்கு பார்வை என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கும்…
இரண்டாம் வாய்ப்பு கிடைக்காத இளம் தலைவன்.. நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தகவல் தொழில்நுட்ப புரட்சி, பஞ்சாயத்து ராஜ், 18 வயதினருக்கு வாக்குரிமை,…
டில்லி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் தங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை விட்டுக் கொடுத்துள்ளனர். கடந்த 14 ஆம் தேதியுடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப்…
டில்லி சீனர்களுக்கு விதிகளை மீறி விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கார்த்தி சிதம்பரம் விதிகளை…
திருப்பதி திருப்பதி கோவிலில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான சிறப்புத் தரிசன சீட்டுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படுகிறது. இணையம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய…