Category: ஆன்மிகம்

வாராகி அம்மன்

வாராகி அம்மன் எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள். எல்லா நலன்களையும் தருபவள். சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை…

வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம்

வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக்…

ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர்

ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் திருக்கழுக்குன்றம் -ஒரகடம் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சிறியதொரு மலையின் மீது கோயில் கொண்டு, அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர்.…

தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி, சென்னை.

தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி, சென்னை. சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர்…

அய்யப்பனுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேங்காயில் நெய் ஊற்றிய அமைச்சர் மஸ்தான் – வீடியோ

சென்னை: சபரிமலை அய்யப்பனுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பக்தர்கள் கோவிலுக்கு எடுத்துச்செல்லும் தேங்காயில் அமைச்சர் மஸ்தான் நெய் ஊற்றிய காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி…

இன்று முதல் சபரிமலைக்குச் சிறப்பு பேருந்து சேவைகள் தொடக்கம்

சென்னை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில்…

வார ராசிபலன்: 3.12.2021 முதல் 9.12.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் நீங்க விரும்பிய பல விஷயங்கள் நிறைவேறும். குடும்பத்தினர் .. குறிப்பா கணவர்/ மனைவி உங்களை புரிஞ்சுக்கிட்டுப் பாசம் காட்டுவாங்க. சுய தொழில் செய்யறவங்களுக்குப் புதிய தொழில்…

ஸ்ரீ தேவி கிருஷ்ணா லஷ்மி ரவல்நாத் சம்ஸ்தான்

ஸ்ரீ தேவி கிருஷ்ணா லஷ்மி ரவல்நாத் சம்ஸ்தான் மஹாபாரதத்தின் போது புராணக்கதைகள் மற்றும் தேதிகளைக் கொண்ட தேவகி கிருஷ்ணர் கோவில், எட்டாவது மகன் கிருஷ்ணரின் பெயரால் மதுராவின்…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் உண்டியலுக்கு பதில் க்யூ.ஆர். கோட் மூலம் இ-காணிக்கை…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் காணிக்கை செலுத்த பே-டிஎம், ஜி-பே உள்ளிட்ட செயலிகள் மூலம் இ-காணிக்கை செலுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் ஏற்பாடு செய்துள்ளது. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு…

விரைவில் சபரிமலையில் பக்தர்கள் தங்க ஏற்பாடு : தேவசம் போர்டு தலைவர்

சபரிமலை விரைவில் சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 12 மணி நேரம் இங்குள்ள அறைகளில் தங்க வசதி ஏற்படுத்த உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கூறி உள்ளார்.…