இன்று முதல் சபரிமலைக்குச் சிறப்பு பேருந்து சேவைகள் தொடக்கம்
சென்னை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில்…
சென்னை தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில்…
மேஷம் நீங்க விரும்பிய பல விஷயங்கள் நிறைவேறும். குடும்பத்தினர் .. குறிப்பா கணவர்/ மனைவி உங்களை புரிஞ்சுக்கிட்டுப் பாசம் காட்டுவாங்க. சுய தொழில் செய்யறவங்களுக்குப் புதிய தொழில்…
ஸ்ரீ தேவி கிருஷ்ணா லஷ்மி ரவல்நாத் சம்ஸ்தான் மஹாபாரதத்தின் போது புராணக்கதைகள் மற்றும் தேதிகளைக் கொண்ட தேவகி கிருஷ்ணர் கோவில், எட்டாவது மகன் கிருஷ்ணரின் பெயரால் மதுராவின்…
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் காணிக்கை செலுத்த பே-டிஎம், ஜி-பே உள்ளிட்ட செயலிகள் மூலம் இ-காணிக்கை செலுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் ஏற்பாடு செய்துள்ளது. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு…
சபரிமலை விரைவில் சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 12 மணி நேரம் இங்குள்ள அறைகளில் தங்க வசதி ஏற்படுத்த உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கூறி உள்ளார்.…
இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா? ⁉ 33 ஏக்கர் (14 லட்சம் சதுர அடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய…
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படிச் செல்வது? இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2கி.மீ…
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு தடை விதித்தள்ளது. பம்பை…
திருவண்ணாமலை: அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, அக்னி மலையான திருவண்ணாமலையின் 2,668 அடி உயர உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தைக் கண்டு பக்தர்கள்…
திருவண்ணாமலை: கார்த்திகை மாதத்தின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபம் இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அண்ணாமலையார் வீற்றிருக்கும் திருவண்ணாமலையின் உச்சியில்…