Author: Sundar

திருவனந்தபுரம் பத்மநாபசாமி : 25 ஆண்டுக்கான கோயில் மற்றும் அறக்கட்டளை வருமான கணக்கை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றின் 25 ஆண்டுகால வரவு செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே பணக்காரக்…

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிரிட்டன் வர அனுமதி… இந்தியர்கள் குறித்து தெளிவான தகவல் இல்லை…

இருமுறை முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவித்தது. பிரிட்டனின் இந்த அறிவிப்புக்கு…

அதானி துறைமுகத்தில் 21000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய விவகாரம்… மத்திய அரசு என்ன செய்கிறது ?காங்கிரஸ் கேள்வி

நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை பொறுப்பு கடந்த 18 மாதங்களாக நிரப்பப் படாமல் உள்ளது ஏன்…

காய்ச்சல், சளி மருந்து விற்பனை அமோகம்… பாரசிட்டமால் விற்பனை மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

காய்ச்சல், சளி இருமல் மருந்து விற்பனை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் அதிகளவு விற்பனையாகி உள்ளது. பாரசிட்டமால் மற்றும் அஸீத்ரோமைசின்…

நடைபாதை கடையில் பிட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்….. தடுப்பூசி போடாததால் நியூயார்க் நகர உணவகத்தில் அனுமதி மறுப்பு

ஐ.நா. சபை கூட்டம் அமெரிக்காவில் இன்று முதல் நடைபெறவிருக்கிறது. 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். கொரோனா அச்சம் காரணமாக சில தலைவர்கள்…

பைக்கில் உலகை வலம் வந்த மரல் யாசர்லூ-வுடன் ‘தல’ அஜித் சந்திப்பு…. உலகம் சுற்ற திட்டமா ?

ஃபேஷன் டிசைனர், மார்க்கெட்டிங் நிபுணர், மாடல், பைக் ரைடர், பேச்சாளர் என பன்முகங்களுக்குச் சொந்தக்காரர் மரல் யாசர்லூ. ஈரானில் பிறந்த இவர் இப்போது இருப்பது புனேவில், மேற்படிப்பிற்காக…

5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில், சிறுவர்கள்…

சஞ்சய் புகாலியாவை வளைத்தது அதானி குழுமம்…. ஊடக துறையில் அம்பானிக்குப் போட்டியாக கால்பதிக்கும் முயற்சி

சமயல் எண்ணெய் முதல் மின்சாரம் தயாரிப்பது வரை பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும் அதானி நிறுவனம் அடுத்ததாக மீடியா எனும் ஊடகத்துறையில் கால்பதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக,…

தேங்காய் எண்ணெயை ஓரம் கட்டிய நிதியமைச்சர்… ஜி.எஸ்.டி. 5 ல் இருந்து 18 சதவீதமாக உயர்வு

தென்னிதியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய், கேரளா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் உணவுக்கான சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது. லிட்டர் கணக்கில் வாங்கி உபயோகிக்க…

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு கட்டண உச்சவரம்பை தளர்த்த கோரிக்கை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் உணவு டெலிவரி நிறுவனங்களான டோர்-டேஷ், க்ரப்-ஹப், கேவியர், சீம்லெஸ், போஸ்ட்-மேட்ஸ் மற்றும் உபேர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்கள் டெலிவரி செய்வதற்கான…