கோயில் வளாகத்தில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடை வைக்க அனுமதியுண்டு : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கோயில் வளாகத்தில் கடை வைக்க அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலை அடுத்த ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமரமாம்பா மல்லிகார்ஜுன…