‘புல்லி பாய்’ செயலி தொடர்பாக முக்கிய நபர் கைது…
சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல பெண்களின் படங்களை இழிவான கருத்துடன் பதிவிட்ட ‘புல்லி பாய்’ என்ற செயலி குறித்த…
சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல பெண்களின் படங்களை இழிவான கருத்துடன் பதிவிட்ட ‘புல்லி பாய்’ என்ற செயலி குறித்த…
போலி மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுவதில் துவங்கி ப்ளூ-டூத் பயன்படுத்தி தேர்வு எழுதுவது வரை பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறிவருவது நாடறிந்த விஷயம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைன் தேர்வுகளை…
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த ஜலகண்டாபுரத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர். அகற்றப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் நடும் முயற்சியில் பாஜக-வினர் ஈடுபட்டதை அடுத்து அங்கு வந்த…
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மாநிலத்திற்கான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று…
பிரோஸ்ப்பூர் நகரில் 42,750 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. பதின்டா விமான…
கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த நஞ்சன்குடி பகுதியில் கடந்த ஜனவரி 2 ம் தேதி 10 வகுப்பு மாணவன் ஒருவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சடலமாக இருந்தது…
கொரோனா வைரசின் புதிய உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் வகை தொற்று இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வகை உருமாற்ற கொரோனாவை…
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10,36,917 பேர் விண்ணப்பித்த நிலையில் தகுதியான 10,17,456 பேர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர்…
2022 ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. திமுக அரசை கண்டித்து ஆளுநர் உரையில் பங்குபெறாமல் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற…
சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக இஸ்லாமிய பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரம் தொடர்பாக 21 வயது இளைஞர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள்…