Month: May 2021

இன்று 18+ வயதினருக்கு  தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கும் முதல்வர் : மாநிலங்களில் ஆய்வு

சென்னை இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் தமிழகத்தில்…

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்துக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க உத்தரவு…

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடையே உறுதிஅளித்தபடி, தமிழக…

புயல் : குஜராத் மாநிலத்தைப் பார்வையிட்ட பிரதமர் மகாராஷ்டிர மாநிலத்தை  ஏன்  பார்க்கவில்லை? : எதிர்க்கட்சிகள் கேள்வி

அகமதாபாத் கடந்த 17 ஆம் தேதி டவ்டேல் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி மகாராஷ்டிர மாநிலத்து வரவில்லை என எதிர்க்கட்சியினர் குறை கூறி…

புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்குப் பிரதமர் ரூ.1000 கோடி நிவாரண நிதி அளிப்பு

அகமதாபாத் கடந்த 17 ஆம் தேதி டவ்டேல் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ. 1000 கோடி உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.…

கேரளாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கண் அகற்றல்

கோழிக்கோடு கேரள மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் இடது கண்ணை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். நாடெங்கும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மக்களைக்…

வெளிநாட்டில் படித்த மாணவர்கள் பயிற்சி மருத்துவராகப் பல மாதங்களாக காத்திருப்பு

சென்னை வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மருத்துவராக தேர்வுகள் முடிந்தும் பல மாதங்கள் காத்திருக்க நேர்கிறது. இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் பலர்…

அறிவோம் தாவரங்களை – வெற்றிலை 

அறிவோம் தாவரங்களை – வெற்றிலை வெற்றிலை. (Piper betle) 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பணப்பயிர்! மலேசியா உன் தாய் நாடு! ஈழநாட்டு ‘மகாவம்சம்’ என்ற வரலாற்று…

இந்தியாவில் நேற்று 2,76,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 2,76,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,059 பேர் அதிகரித்து மொத்தம் 2,57,71,405 பேர்…

வெளிநாட்டு மருத்துவ உதவி பொருட்கள் : சொற்ப அளவே ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்திருக்கிறது

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஸ்விசர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள், முககவசங்கள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.55 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,55,35,998 ஆகி இதுவரை 34,30,999 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,50,420 பேர்…