Month: May 2021

ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

சென்னை இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

கோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு 12 முதல் 16 வாரங்கள் இடைவெளி : ஆர்வலர்கள் சந்தேகம்

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இரு டோஸ்களுக்கு இடையில் 12 முதல் 16 வாரங்கள் தேவை என நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட்…

ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார், சூர்யா, கார்த்தி….!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை…

நாளை ரஷ்யாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் டோ ஸ் ஸ்புனெனிக் வி தடுப்பூசி இந்தியா வருகை

ஐதராபாத் நாளை ரஷ்யாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக…

ரஜினியுடன் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி…!

அண்ணாத்தே படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினியுடன் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி எடுத்து, அதனை இன்று சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினி மோகன் பாபுவின் வீட்டிற்கு…

ஓவியர் சந்தோஷ் நாராயணனின் ‘ட்யூன்’ குறும்படத்தை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்….!

கொரோனோ ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்தபடி, தன் குழந்தைகளை நடிக்க வைத்து, வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ‘சயின்ஸ் பிக்சன்’ படத்தை எடுத்துள்ளார் ஓவியர் சந்தோஷ் நாராயணன்.…

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்

சென்னை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும், பத்மப்ரியா உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்…

அமேசான் பிரைமில் வெளியான நயன்தாராவின் த்ரில்லர் திரைப்படம் ‘நிழல்’….!

நயன்தாரா நடிப்பில் ஏப்ரல் 9 வெளியான த்ரில்லர் திரைப்படம் நிழல். நயன்தாரா இதில் எட்டு வயது சிறுவனின் தாயாக நடித்திருந்தார். குஞ்சாகா போபன் பிரதான வேடம் ஏற்றிருந்தார்.…

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது

சேலம் இரும்பாலை மற்றும் ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடன் சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி…

கொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சுவை மற்றும் வாசம் தெரியாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநகராட்சி பரிசோதனை கூடங்களுக்கோ அல்லது தனியார் பரிசோதனை மையங்களிலோ கொரோனா…