சென்னை:
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு இன்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம்...
சென்னை:
மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம்...
லக்னோ
உத்தரப்பிரதேச இடைதேர்தாலில் போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிராகுவா பாஜக சார்பில் போட்டி இடுகிறார்.
வரும் 23 ஆம் தேதி அன்று திரிபுரா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் 7...
நொய்டா
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பீகார் சிறுமிக்கு குரங்கு அம்மை தொற்று இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியது. தற்போது பரவல் குறைந்து வரும் வேளையில்...
புதுடெல்லி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வர உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து...
சென்னை:
தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம், கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்...
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 414 பேர் குணமடைந்து...
மதுரை:
கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார்.
கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து,...
சென்னை:
வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல்...
சென்னை:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு...