தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டு நெல் உற்பத்தி அதிகரிப்பு…
சென்னை: தமிழகத்தில் 46 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு 2021-22ம் ஆண்டு நெற்பரப்பு மற்றும் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நெல் உற்பத்தி…
சென்னை: தமிழகத்தில் 46 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு 2021-22ம் ஆண்டு நெற்பரப்பு மற்றும் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நெல் உற்பத்தி…
சென்னை: சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் 47,77,906…
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் கல்வி யாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி…
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை (10ந்தேதி) தமிழகம் முழுவதும் 31வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் இடங்களில்…
சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படும் என அதன் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி…
சென்னை கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற கல்லூரி களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில்,…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 12,899 ஆக…
மதுரை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளபடி, குடும்பத்தலைவிகளுக்கு, மாணவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை வழங்கப் படும் என அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன் அறிவித்து…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அத்துடன் இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு…
சென்னை: சென்னையில் நாளை (ஜூன் 11ந்தேதி) ரேசன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரேசன் கார்டுகளில் திருத்தம்,…