Tag: TNgovt

வருவாய் துறையில் வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த 78 சார்பதிவாளர்கள் அதிரடி இடமாற்றம்!

சென்னை: மாநில தலைநகர் சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த 78 சார்பதிவாளர்களை தமிழ்நாடு அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 36 மாவட்ட பதிவாளர்கள்…

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற…

3,337 அறிவிப்புகள் இதுவரை வெளியீடு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆட்சி பொறுப்பேற்றது முதல் 3,337 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது…

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்…

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில், இன்று…

சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தாக்கல்! கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, அங்கிருந்த மாவட்ட கலெக்டர்…

ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு! விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்…

சென்னை: ஜெ.மரணத்தில் சசிகலா உள்பட 4 பேர் மீது குற்றம் சாட்டியுள்ள விசாரணை ஆணையம், ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் உள்ளதாகவும், ஜெ.வுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய…

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஒருநாள் தடை…

சென்னை: எதிக்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்காததை கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையில்…

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி – வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு…

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்…

சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு நாளை பதில் சொல்கிறேன்! சபாநாயகர்

சென்னை: சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு பேரவையில் நாளை கேள்வி கேட்டால் பதில் அளிப்பேன் என சட்டமன்ற சபாநாயகர் கூறினார். அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு இடையே…