Tag: TNgovt

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஒருநாள் தடை…

சென்னை: எதிக்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்காததை கண்டித்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவையில்…

சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி – வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு…

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்…

சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு நாளை பதில் சொல்கிறேன்! சபாநாயகர்

சென்னை: சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு பேரவையில் நாளை கேள்வி கேட்டால் பதில் அளிப்பேன் என சட்டமன்ற சபாநாயகர் கூறினார். அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு இடையே…

2 நாட்கள் மட்டுமே  சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர்!  சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் அக்டோபர் 19ம் தேதி வரை…

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இது 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுகிறது என…

பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை என்றவர், அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி குழந்தைகளின் படிப்புக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் தொகுப் பூதியத்தை…

கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு! சீமான் குற்றச்சாட்டு

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு அதிகரித்து வருகிறது. இது கண்டனத்திற்கு உரியது என நாம் தமிழகர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்து…

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை; தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்…

30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்! தொடக்க பள்ளிகளுக்கான விடுமுறை 12ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ள பள்ளி கல்வித் துறை, 1ம் வகுப்பு முதல் 5ஆம்…

பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு! ஜெயரஞ்சன் தகவல்

சென்னை: பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழ்நாட்டில் விலைவாசி மற்ற மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.…