Tag: tn assembly

தமிழக பட்ஜெட் 2025-26: வேளச்சேரியில் புதிய பாலம், ஊரகப் பகுதிகளில் 1லட்சம் புதிய வீடுகள், புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய…

நேரடி ஒளிபரப்பு: 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதை மாநிலம் முழுவதும்…

நாளை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்

சென்னை நாளை தமிழக சட்டசபையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை தொடங்கும் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் காலை 9.30 மணிக்கு…

ஊரக உள்ளாட்சிகளில் தனிஅதிகாரிகள் நியமனம், கனிம வளம் வரி விதிப்பு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான…

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஒப்புதல்!

சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும்…

பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை – பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, 12வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளை…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை! பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை: கலைஞர் மகளிர் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல்…

தமிழக சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன் : ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டபடி,…

சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் – விவரம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு…