Tag: tn assembly

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

சென்னை, மே 11: தமிழ்நாடு சட்டமன்றம் திங்கள்கிழமை காலை கூடிய நிலையில், 17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் (தனி)…

2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என உறுதிபட தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்பட அனைத்த உறுப்பினர்களும்…

மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும்! பேரவையில் தங்கம் தென்னரசு ஆவேசம்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசால் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் ஆவேசமாக…

இன்று பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான நிதியமைச்சர் பதிலுரை! அதிமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை: த தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீது நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரை அளித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவையை புறக்கணித்தது.…

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்! பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், வந்தவாசி…

7.5% இட ஒதுக்கீடு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளி…

சென்னை: சட்டப்பேரவையில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.…

யார் ஆட்சியில் வளர்ச்சி? பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தங்கம் தென்னரசு இடையே காரசார வாதம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று யார் ஆட்சியில் வளர்ச்சி? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சமி மற்றும் நிதியமைச்ச எடப்பாடி…

திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவது உறுதி! பேரவையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேச்சு

சென்னை: திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவது உறுதி என பேரவையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறினார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. திமுகவிடம் ஆட்சி…

மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசித்தார் சபாநாயகர் அப்பாவு…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கிய நிலையில், சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவயைல் இரங்கல் குறிப்பு வாசித்தார். தமிழ்நாடு…

திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பேரவை வளாகத்தில் ‘காதுகுத்து விழா அழைப்பிதழ்’ ஏந்தி போராட்டம் நடத்திய அதிமுகவினர்…

சென்னை: திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பேரவை வளாகத்தில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் ‘காதுகுத்து விழா அழைப்பிதழ்’ ஏந்தி போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக…