மறுதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை மறுதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தமிழக சட்டசபை கூட்டம் கூடி 2 நாட்கள் நடந்தது. இதில் முதல் நாளில்…
சென்னை மறுதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தமிழக சட்டசபை கூட்டம் கூடி 2 நாட்கள் நடந்தது. இதில் முதல் நாளில்…
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டபேரவையில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…
சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் முடிந்து 10 மாதங்கள் ஆன நிலையில், அந்த திட்டத்துக்கு கடந்த 10 மாதங்களாக திமுக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு முதல்வரிசையில் இருக்கைக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும்,…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் டங்ஸ்டன் தொழிற்சாலை அனுமதிக்கு எதிராக…
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான…
கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது . கள்ளச்சாராயம்…
சென்னை: நிதி கேட்கும்போது நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆரை, மூத்த அமைச்சர் துரைமுருகன் கிண்டலடித்தார். இதனால் அவையில் சிரிப்பலை…
சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில்…
சென்னை: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்து சாமி தாக்கல் செய்தார். அதில், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10…