Tag: The

கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி

சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது…

எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின்…

தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். செம்மொழிக்கு மேலும்…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகம விதிப்படி புனரமைக்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு

சென்னை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகம விதிப்படி புனரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம்…

23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம்: ப.சிதம்பரம்

சென்னை: 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கீழ்…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து- சுகாதாரத்துறை அதிரடி

கோவை: கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்தனர்.…

சேலத்தில் குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்களில் குடிநீர் வசதியை செய்து தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்காத விவகாரம் தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்…

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களுரூ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை…

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்- தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும்…

ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.இதுகுறித்து…