சென்னை:
மிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மற்ற திமுக அரசு பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

செம்மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்க எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு தொடர்ந்து உழைக்கும். கல்வெட்டு காலம் முதல் கணினி காலம் வரை சிறப்புற்று விளங்கும் தமிழ்மொழிக்கு அணிகலனே செம்மொழி அந்தஸ்து என அவர் தெரிவித்துள்ளார்.