இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை
டில்லி இன்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேதி…
டில்லி இன்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேதி…
கடலூர்: தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறி உள்ளார். சட்டசபை தேர்தல் தேதி விரைவில்…
சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், 2ம் நிலைக் காவலர்,…
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…
சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, விவசாயிகளால் பெறப்பட்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில்…
சென்னை: மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மொழிவாரி சிறுபான்மையினர் சமூக-பொருளாதாரத்தை…
சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி…
வாணியம்பாடி: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு சசிகலா பதிலளித்தார். வாணியம்பாடி அருகே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு சோதனை வந்த…
சென்னை: தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 7 பேர் குழு பிப்ரவரி 10 முதல்…
சென்னை: இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமகவிற்கு இடையே பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம்…