Tag: supreme court

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே…

லாலு மீதான ஊழல் வழக்கு : உச்சநீதிமன்றத்தை அணுக உள்ள தேஜஸ்வி

பாட்னா கால்நடை தீவன ஊழலில் மற்றொரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வர்…

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்காதீர்கள்! வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: ஹிஜாப் விவகாரம் தேசிய பிரச்சினையாக்காதீர்கள் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கை தேவைப்படும் சமயத்தில் விசாரிப்போம் என்று தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில்…

ஜெ. மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அமைப்பு…

டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.…

மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரம்: மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழகஅரசு தகவல்…

சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மக்கள் நலப் பணியாளர்களுக்கு…

நாடு முழுவதும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது 5 ஆயிரம் கிரிமினல் வழக்குகள் நிலுவை உள்ளன! உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 5 ஆயிரம் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில்,…

தஞ்சை மாணவி மரணம் – மதமாற்றம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொதுநல மனுத்தாக்கல்…!

டெல்லி: தஞ்சை மாணவி மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும்,…

லாவண்யா தற்கொலை – சிபிஐ விசாரணை: மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதமாற்றம் காரணமாக தற்கொலை நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ…

மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது மாநில…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…