Tag: Schools

பள்ளிகளில் லேண்ட் லைன் தொலைப்பேசி கட்டாயம் : கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம் கேரளாவில் உள்ள பள்ளிகளில் தரைவழி தொலைப்பேசி (லேண்ட் லைன்) கட்டாயம் இருக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி…

புதுச்சேரியில் டிசம்பர் 6 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாகக் கல்வி…

டெல்லி பள்ளி கல்லூரிகள் காலவரையின்றி மூடல்… காற்று மாசு காரணமாக சிறுவர்களுக்கு சுவாச கோளாறு…

டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்படும் என்று அம்மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. காற்று மாசு காரணமாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட…

கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வங்கக்கடலில்…

காற்று மாசு எதிரொலி –  டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து 

புதுடெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த…

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா- வட தமிழகம் கடற்கரை…

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி…

இன்று  சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை இன்று கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாகத் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை…

பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் : தமிழக அமைச்சர் அறிவுரை

சென்னை தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு உடனடியாக பாடங்கள் நடத்த வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். நேற்று முதல் தமிழகத்தில் 1 முதல்…

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக்…