தெலங்கானாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை
தெலங்கானா: தெலங்கானாவில் அனைத்து பொது நிகழ்வுகளும் நள்ளிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பொதுக் கூட்டம், கருத்தரங்கம், கண்காட்சி,…