Tag: Schools

கொரோனா தாக்கம் தீவிரம்: டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடல்

டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரம் குறையாத நிலையில் விடுமுறை அறிவிப்பை டெல்லியின் துணை…

நேபாளத்தில் கட்டாயப் பாடம் ஆன சீன மொழி மாண்டரின்

காத்மண்டு சீன மொழியான மாண்டரினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குச் சீனா ஊதியம் வழங்க உள்ளதால் அம்மொழி நேபாளத்தில் கட்டாயப் பாடம் ஆகி உள்ளது. சீன மொழிகளில் ஒன்றான மாண்டரின்…

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4-ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதும் கொரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன்…

ஆன்லைன் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படும்…

ஆக. 3ம் தேதி அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படும்:ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும்…

கிண்டர் கார்டன் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை

பெங்களூர்: கிண்டர் கார்டன் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்துள்ளது. ஊரடங்கு இரண்டு முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில்…

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல்?…

புதுடெல்லி: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்பறைகளில் சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்றும், 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்பறைகள் இருக்கும் என்றும் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். கொரோனா…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று…

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

புது டெல்லி: பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

கொரோனா அச்சுறுத்தல்: புதுச்சேரியில் மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை…

புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில், மாநிலத்தில் மார்ச் 31ந்தேதி வரை பள்ளிக் கல்லூரிகள், மால்கள்,சினிமா தியேட்டர்களை மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.…