Month: May 2019

மக்களுடன் தொடர்பை வலுப்படுத்த ராகுல் பாதயாத்திரை செல்ல வேண்டும்: அபிஷேக் சிங்வி ஆலோசனை

புதுடெல்லி: மக்களுடன் தொடர்பை வலுப்படுத்த ராகுல் காந்தி பாதயாத்திரை செல்ல வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ஆலோசனை வழங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி 52…

ரஷ்யாவிடம் எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

நியூயார்க்: ரஷ்யாவிடமிருந்து நீண்ட தொலைவில் தாக்கக் கூடிய எஸ்-400 ஏவுகணையை வாங்க இந்தியா முடிவு செய்திருப்பது, பாதுகாப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. நவீன…

ரூ. 740 கோடி மோசடி புகாரில் ரெலிகார் புரோமோட்டர்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுனில் கோத்வானி கைது

புதுடெல்லி: மோசடி புகாரின் அடிப்படையில் ரெலிகார் புரோமோட்டர்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுனில் கோத்வானி உட்பட 3 பேரை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.…

அமெரிக்க ஐடி நிறுவன ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியர்கள் பாதிப்பு

புதுடெல்லி: அமெரிக்க ஐடி நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஐடி நிறுவனமான டிஎக்ஸ்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிஎஸ்சி மற்றும் ஹெச்பி…

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 6 ஆயிரம் வழங்க மத்திய கேபினட் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தபிறகு…

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்ட விகிதம் 6.1 சதவீதத்தை எட்டியது

புதுடெல்லி: கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்ட விகிதம் 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது. மத்திய கேபினட் பொறுப்பேற்றுக் கொண்ட அன்று மத்திய தொழிலாளர்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுன் 17 தொடக்கம்: ஜுலை 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜுன் 17 முதல் ஜுலை 26 வரை நடக்கிறது. ஜுன் 19-ம் தேதி சபாநாயகர் தேர்வு நடக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சியைக்…

விருதாச்சலத்தில் செம்மண் கலந்த குடிநீர் வினியோகம்: பொதுமக்கள் அவதி

விருத்தாசலம் அருகே செம்மண் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சி புதிய காலனி…

10 டயர் கொண்ட கனரக வாகனத்தை ஓட்டும் தமிழ் பெண்

நகரின் பல இடங்களில் இன்றைக்கு பெண்கள் ஆட்டோவை ஓட்டி செல்லும் நிலையில், இவர்களது வரிசையில் 10 டயர்கள் கொண்ட கனரக லாரியை ஓட்டி பெண் ஒருவர் சாதனை…

ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்டினால் பெட்ரோல் இலவசம்

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு திருச்செந்தூர் பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளிலும், 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. விபத்துகளை குறைக்கும் வகையிலும், இருசக்கர…