Month: May 2019

ராகுல் காந்தியை முதலில் கையில் ஏந்தினேன் : வயநாடு செவிலியர் பெருமிதம்

வயநாடு ராகுல் பிறக்கும் போது பிரசவ நேரத்தில் உடன் இருந்த செவிலியர் வயநாட்டை சேர்ந்த ராஜம்மா வவாதில் ஆவார். கடந்த 1970 ஆம் வருடம் ஜூன் மாதம்…

ஐபிஎல்2019: ராஜஸ்தான், பெங்களுரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் ரத்து! பெங்களூரு அணி வெளியேறிய பரிதாபம்

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ராஜஸ்தான், பெங்களுரு அணிகளுக்கு இடையே நடை பெற்று வந்த நிலையில், இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்…

ராகுல்காந்தி குடியுரிமை பற்றிய சர்ச்சை அபத்தமானது: பிரியங்கா ஆவேசம்

லக்னோ: ராகுல்காந்தி குடியுரிமை பற்றிய சர்ச்சை அபத்தமானது, இது மக்களுக்கு தெரியும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக மீது கடுமையாக சாடினார். ராகுல்காந்தி காங்கிரஸ்…

இலங்கை குண்டு வெடிப்பு: சென்னையில் 3 பேரிடம் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை..!

சென்னை: ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 3 பேரை பிடித்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார்…

கோப்புக்களை எரிப்பதால் மோடி தப்ப முடியாது : ராகுல் காந்தி

டில்லி கோப்புக்களை எரிப்பதன் மூலம் மோடி தப்ப முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டில்லி நகரில் உள்ள சாஸ்திரி பவனில் பல மத்திய அரசு அலுவலகங்கள்…

2013 பேரழிவை மீண்டும் ஏற்படுத்துமா ஃபானி புயல்? ஒடிசா மக்கள் பீதி

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டு இதுபோன்றே பைலின் புயல் கரையை கடந்து பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்ற நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவான ஃபானி…

மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையம்

டில்லி: பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறை செயல்பட்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில், மோடி தேர்தல் விதிகளை…

மே-1 இன்று சர்வதேச தொழிலாளர் தினம்! பத்திரிகை.காம் வாழ்த்து

இன்று உலக தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி, பத்திரிகை.காம் இணையதளமும், தனது வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது. உழைக்கும் வர்க்கத்தில் யாதொரு வேறுபாடுமின்றி ஒன்றுபட்ட சக்தியை,…

சூரிய கிரகணம் பூமியின் மீது பரவும்போது எப்படியிருக்கும் என்று தெரியுமா?

மேற்கண்ட புகைப்படம் ஒரு சூரிய கிரகணத்தன்று எடுத்ததாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வந்து விடுவதால் ஏற்படுவது சூரிய கிரகணம் ஆகும். அப்போது விண்வெளியில் இருந்து பூமியைப்…

மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1949 ல் அதுவும் மாட்டு வண்டி போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மதராஸில் ஒரு கல்லூரி இந்தியாவில் முதல் முறையாக விமானத்துறை, ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு உள்ளிட்ட…