Month: May 2019

உத்திரப்பிரதேசத்தில் யாருக்கு எவ்வளவு? – கணிக்கிறார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு 17 இடங்கள் கிடைப்பதே கடினம் என ஆரூடம் தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் கூறியுள்ளதாவது, “கடந்தமுறை…

தலைமை நீதிபதி பாலியல் வழக்கு விசாரணை : புகார் அளித்த பெண் திடீர் விலகல்

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்த வழக்கு விசாரணையில் இருந்து புகார் அளித்த பெண் விலகி உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்…

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சாதனை இடம்பிடித்த இந்தியர்!

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில், இந்திய வீரர் சத்யன், 24வது இடம்பிடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில், இந்திய வீரர் ஒருவர் முதல் 25…

திரிபுராவில 130 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவா?

அகர்தலா: மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில், கிட்டத்தட்ட 130 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிடும் என நம்பப்படுகிறது. அப்படி உத்தரவிடப்பட்டால், நாட்டிலேயே இந்த…

தொழிலாளர் தினம் : தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மே 1 ஆம் தேதியான இன்று உலகெங்கும் தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : வங்க தேச அங்கி நிறம் மாற்றம்

டாக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்க தேச வீரரக்ளுக்கான அங்கியில் எழுத்துக்களின் நிறம் மாற்றப்பட உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் வங்க தேச அணி வீரர்கள்…

4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் இன்று பிரசாரம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலினும் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.…

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை தடை செய்ய இந்து சேனை கோரிக்கை

டில்லி வலது சாரி இயக்கமான இந்து சேனை இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வலது…

போதை மருந்து வைத்திருந்த ஐபிஎல் பஞ்சாப் அணி உரிமையாளருக்கு சிறை

டோக்கியோ பிரபல இந்திய தொழிலதிபரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததால் ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களான பாம்பே…