கலை திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் / கலையரசி பட்டம்… வீடியோ
பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது.…
பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது.…
சென்னை: அரசுப்பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்னாள் மாணவர்கள், என்.ஜி.ஓ. அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளை…
நீலகிரி: கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் கோவில்…
கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த…
சென்னை: பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின்…
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசிரியர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.…
ராணிப்பேட்டை: கனமழை காரணமாக ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று…
சென்னை: அதிகனமழை பெய்யும் என தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்-ஐ இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை உள்பட மாநிலம்…
தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக 27 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டதாக…
ஈரோடு: கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள…