ராணிப்பேட்டை:
னமழை காரணமாக ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும், மாணவர்கள் பாதுகாப்பு கருதி இந்த விடுமுறை விடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.