Tag: rahul gandhi

ராகுல் காந்தி தெருவில் நடமாட முடியாது… மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை…

மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பின்தங்கிய வகுப்பினர் அனைவரையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத்…

காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாளை சத்தியாகிரக போராட்டம் : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு

ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கியது மற்றும் அவரது எம்.பி. பதவி பறித்தது ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. காந்தி சிலை…

“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி… ராகுல் காந்தி…” தகுதிநீக்கத்திற்கு பின் ராகுல்காந்தி ஆவேச பேட்டி

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி தொடர்ந்த…

“உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை” நரேந்திர மோடிக்கு எதிராக ப்ரியங்கா காந்தி

இந்திய மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிய குடும்பத்தில் பிறந்த நாங்கள் உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை என்று ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டரில்…

“சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகாலம் துவங்கிவிட்டது”… ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை அடுத்து உத்தவ் தாக்கரே காட்டம்…

திருடனை திருடன் என்று கூறுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமையில்லை. இந்த ஆட்சியில் திருடர்கள் சுதந்திரமாக நடமாடவும் நாட்டை விட்டு வெளியேறவும் முடிகிறது. ராகுல் காந்தியின் எம்.பி.…

“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” – கமலஹாசன் ட்வீட்

“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கமலஹாசன் பதிவிட்டுள்ளார். 2019 ம் ஆண்டு…

மோடி பெயர் குறித்து அவதூறு: ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்…

சென்னை; மோடி பெயர் தொடர்பாக ராகுல் விமர்சித்து வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை…

போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக மிரட்ட முடியாது! ராகுல்காந்தி

டெல்லி: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி பேசினார். வயநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்னிடம் காவல்துறை நடத்திய விசாரணைக்கு பதில் அளிக்கும்…

என் எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய…

அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம்! ராகுல்காந்தி

ராய்பூர்: அதானி விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும் வரை கேள்விகள் எழுப்புவோம், ஓய்ந்துவிட மாட்டோம் என்று ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதானியின் நிறுவனங்கள்…