Tag: Punjab

செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை – பஞ்சாப் முதல்வர் உத்தரவு

அமிர்தசரஸ்: செல்போன் கோபுரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும்…

“இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை” : போராடும் விவசாயிகளுக்காக நீளும் உதவிகள்

புதுடெல்லி : வாழக்கையில் ஒவ்வொரு நாளும் போராடி வாழ்ந்துவரும் விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பலநாட்களாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் டெல்லி நோக்கி…

பஞ்சாபில் டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் அமரீந்தா் சிங்

சண்டிகா்: பஞ்சாபில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் கொரோனா தொற்று,…

விவசாய போராளி மூதாட்டி ஷாகின் பாக் போராளியின் உறவினரா? : விளக்கம்

டில்லி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட மூதாட்டி தாம் ஷாகின் பாக் போராளி பிகிஸ் தாதியின் உறவினர் அல்ல என மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர்…

போலீஸ் தடியடியில் காயமடைந்த பஞ்சாப் விவசாயி கதறல்… “போராட்டக்களத்தை விட்டு செல்லவில்லை என் காயங்கள் பதில் சொல்லும்”

புதுடெல்லி : வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி படையெடுத்திருக்கின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்கவும் டெல்லி நோக்கி முன்னேற விடமால் செய்யவும்,…

வலுக்கும் விவசாயிகளின் போராட்டம்: அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த விவசாய சங்கங்கள்

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை நிராகரிப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம்…

அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி: எல்லையில் போலீசாருடன் கடும் மோதல்

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு அண்மையில் 3 வேளாண் சட்டங்களை…

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு இடை நிறுத்தம்

சண்டிகர் வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நாளை முதல் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மத்திய பாஜக அரசு…

பஞ்சாப் மாநிலத்தில் பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி: முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க 2 மணி நேரம் விலக்கு அளித்து முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க…

சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதல்: பஞ்சாப் அரசு ரத்து

அமிர்தசரஸ்: சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு ரத்து செய்துள்ளது. .காங்கிரஸ் தலைமையிலான அமரீந்தர் சிங் ஆட்சி இதை அறிவித்துள்ளது. இதையடுத்து, பஞ்சாப்…