Tag: Punjab

வேளாண் சட்டங்கள்; குடியரசுத் தலைவரைச் சந்திக்க பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு: ராஜ்காட்டில் அமரிந்தர் சிங் இன்று பேரணி

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயன்ற பஞ்சாப்…

சித்துவை பேரவையில் பேச அழைத்தது முதல்வர் : மாநில காங்கிரஸ் செயலர்

சண்டிகர் பஞ்சாப் சட்டப்பேரவையில் சித்துவை பேச முதல்வர் அமரீந்தர் அழைத்ததாக மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றம்

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு 3 சட்டங்களை கொண்டு வந்தது.…

வைக்கோலை எரிக்க அரசுதான் காரணம் : பஞ்சாப் விவசாயிகள் குற்றச்சாட்டு

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோலை எரிக்க அரசு தான் காரணம் என விவசாயிகள் கூறி உள்ளனர். டில்லியை சுற்றி உள்ள பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாவட்டங்களில்…

விரைவில் பள்ளிகள் திறக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு

சண்டிகர் பஞ்சாப் மாநில அரசு விரைவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதன்…

பஞ்சாப் மாநிலத்தில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு: கனவை நனவாக்கிய முதலமைச்சர் அமரிந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர்…

ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய பஞ்சாப் நகர விவசாயிகள்

அமிர்தசரஸ்: ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய கூட்டமாக பஞ்சாப் நகர விவசாயிகள் கலந்து கொண்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ்…

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கில் 3 பேர் கைது: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

சண்டிகர்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ்…

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும்: பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகளுக்கு இடையில் அடுத்த மாதம் நீட், ஜேஇஇ…