பி எஸ் என் எல் 4ஜி, 5ஜி சேவை வழங்கக் கோரி புதுச்சேரியில் போராட்டம்
புதுச்சேரி பி எஸ் என் எல் 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகள் வழங்க வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்…
புதுச்சேரி பி எஸ் என் எல் 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகள் வழங்க வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்…
பிரான்சில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தனிமை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளும் புதுப்புது…
தஞ்சை தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். தமிழக கள்…
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டிருந்த சாலைமறியல் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. சுங்குவார்சத்திரத்தில் செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஆலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர், தங்கும்…
நாகர்கோவில் இன்று 2 ஆம் நாளாக நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது வியாபாரிகள் மறியல் செய்துள்ளனர். நாகர்கோவில் நகரில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கடைகள், விளம்பரப் பலகைகள்,…
சென்னை: ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. திமுக அரசு மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள…
கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு…
ஏனாம் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாமில் ஓ என் ஜி சிக்கு எதிராக மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர். புதுச்சேரி மாநிலம், தமிழகம், கேரளா…
ஷில்லாங் தம்மை விவசாயிகள் கேட்டுக் கொண்டால் ஒரு நிமிடத்தில் பதவி விலகுவேன் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக்…
சகரன்பூர் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானால் இஸ்லாமியர்கள் தெருக்களில் இறங்கி போராடுவார் என அசாதுதீன் ஓவைசி எச்சரித்துள்ளார். அடுத்த வருடத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்…