Tag: Prime Minister Modi

தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும்! ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா பேச்சு…

சென்னை: தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும் என ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா அவரது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். மறைந்த அதிமுக தலைவியும்,…

73வது பிறந்தநாள்: ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி டிவிட்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா குறித்து, பிரதமர் மோடி தனது டிவிட்டர்…

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்! பொதுமக்களே உஷார்…

சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து…

கலைஞர் தொடங்கி வைத்தது காவேரி – குண்டாறு திட்டம்; பிரதமர் ஏமாறலாமா? துரைமுருகன்

சென்னை: கலைஞர் தொடங்கி வைத்த காவேரி – குண்டாறு திட்டம் குறித்து, பிரதமர் ஏமாறலாமா? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். ”தலைவர் கலைஞர்…

கர்வம் இல்லாத உயர்ந்த மனிதர் குலாம்நபி ஆசாத்; நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்! ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவடைவதைத்தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பிரிவுபராக விழாவில் பேசிய பிரதமர் மோ, கர்வம் இல்லாத…

இந்திராகாந்தி, வாஜ்பாயை புகழ்ந்த குலாம்நபி ஆசாத்… ராஜ்யசபா பிரிவுபசார உரையில் ருசிகரம்…

டெல்லி: காங்கிரசின் மூத்த தலைவராக இருப்பவர் குலாம்நபி ஆசாத். ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். விரைவில் இவரது பதவி காலம் முடிகிறது. இதையடுத்து, இன்று நடைபெற்ற…

குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில்…

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்ற நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் மத்திய உள்துறை இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட்…

இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டம்! பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து…

டெல்லி: இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது, மக்கள் சொத்துக்களை தாரை வார்க்கிறது என பொது பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து…

சென்னை- சேலம் 8 வழிச்சாலை பணிகள் நடப்பாண்டே தொடங்கும்! பட்ஜெட் உரையில் தகவல்…

டெல்லி: சென்னை- சேலம் 8 வழிச்சாலை பணிகள் நடப்பாண்டே தொடங்கும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் இன்று…

பொதுபட்ஜெட் 2021-22: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள்…

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுமார் 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். மோடி…