Tag: Prime Minister Modi

தகுதிக்கு உரியவர் ரஜினிகாந்த்… வாழ்த்துக்கள்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய…

மோடியின் பங்களாதேஷ் பயணம் மேற்குவங்க மாநில மக்களின் வாக்குகளை பெறும் தந்திரமா?

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அண்டை நாடான பங்களாதேஷ் செல்கிறார். மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடியின் வங்கதேச சுற்றுப்பயணம், அரசியல் நோக்கம்…

அதிமுக தேர்தல்அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிப்பு: கூட்டணி கட்சியான பாஜக சி.டி.ரவி கடும் எதிர்ப்பு…

சென்னை: அதிமுக தேர்தல்அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மோடி…

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்! சி.டி.ரவி

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி, வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்…

ஊரார் சொத்தை கொள்ளையடித்து 4ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவை ‘சாதனை தமிழச்சி’ என புகழ்ந்த பாரதிராஜா..! சாதி ஒற்றுமையா?

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே…

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது…! டிடிவி தினகரன்…

சென்னை: சசிகலாவை, அதிமுக கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று…

சரத்குமாரை தொடர்ந்து சசிகலாவுடன் சீமான் சந்திப்பு! பிரேமலதா, கமல்ஹாசன் எப்போது….?

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளான…

ஒன்றிணைவோம் என அதிமுகவினரை ‘சசிகலா அழைக்கவில்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றினைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் , சசிகலா…

மெரினா நினைவிடம் அருகே ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறப்பு…

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மெரினா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி…

தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும்! ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா பேச்சு…

சென்னை: தேனீக்‍களை போல் உழைத்து அம்மாவின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்‍க வேண்டும் என ஜெ.படத்துக்கு மரியாதை செய்த சசிகலா அவரது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். மறைந்த அதிமுக தலைவியும்,…