பாலகோட் தாக்குதல் குறித்து பிரதமர் பேச்சு: மாநில தேர்தல்ஆணையரிடம் அறிக்கை கேட்டும் தேர்தல் ஆணையம்
டில்லி: புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாலகோட்டில் நடத்தப்பட்ட இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி பேசியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரியிடம்,…