Tag: Prime Minister Modi

கர்வம் இல்லாத உயர்ந்த மனிதர் குலாம்நபி ஆசாத்; நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்! ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவடைவதைத்தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பிரிவுபராக விழாவில் பேசிய பிரதமர் மோ, கர்வம் இல்லாத…

இந்திராகாந்தி, வாஜ்பாயை புகழ்ந்த குலாம்நபி ஆசாத்… ராஜ்யசபா பிரிவுபசார உரையில் ருசிகரம்…

டெல்லி: காங்கிரசின் மூத்த தலைவராக இருப்பவர் குலாம்நபி ஆசாத். ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். விரைவில் இவரது பதவி காலம் முடிகிறது. இதையடுத்து, இன்று நடைபெற்ற…

குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில்…

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்ற நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் மத்திய உள்துறை இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட்…

இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டம்! பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து…

டெல்லி: இந்தியாவின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது, மக்கள் சொத்துக்களை தாரை வார்க்கிறது என பொது பட்ஜெட் குறித்து ராகுல் கருத்து…

சென்னை- சேலம் 8 வழிச்சாலை பணிகள் நடப்பாண்டே தொடங்கும்! பட்ஜெட் உரையில் தகவல்…

டெல்லி: சென்னை- சேலம் 8 வழிச்சாலை பணிகள் நடப்பாண்டே தொடங்கும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் இன்று…

பொதுபட்ஜெட் 2021-22: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரங்கள்…

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுமார் 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். மோடி…

பொதுபட்ஜெட் 2021-22: இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கான திட்டங்கள் என்னென்ன?

டெல்லி: நாடாளுமன்றத்தில் முதன்முறையாக டிஜிட்டல் பட்ஜெட்டை வாசித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், உலக பொதுமறையான, திருவள்ளுவரின், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். இன்றைய பட்ஜெட்டில்…

பொதுபட்ஜெட் 2021-22: ககன்யான் திட்டம் 2021 டிசம்பரில் செயல்படுத்த திட்டம்…

டெல்லி: ககன்யான் திட்டம் நடப்பாண்டு (2021) டிசம்பரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் இன்று…

பொதுபட்ஜெட் 2021-22: டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, பழங்குடியினருக்கு 750 பள்ளிகள், சிறுதொழில் மூலதனம் ரூ.2கோடி…..

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அறிவித்து உள்ளார். மேலும், பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள்,…

பொதுபட்ஜெட் 2021-22: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதம் நிதி பற்றாக்குறை….

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுமார் 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். முன்னெப்போதும்…