Tag: PM Modi

155-வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை…

டெல்லி: மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள்…

மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அஞ்சுவது ஏன் : ராகுல் காந்தி வினா

ஜெய்ப்பூர் பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அஞ்சுவது ஏன் என்று ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார். நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகம்…

நாளை 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கும் மோடி

டில்லி நாளை பிரதமர் மோடி சென்னை – நெல்லை உள்ளிட்ட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார். நாடெங்கும் வந்தே பாரத் ரயில் சேவைகளைப்…

அண்ணாமலைக்கு நாகரீகம் தெரியவில்லை; மகளிர் இட ஒதுக்கீட்டை உணர்வுபூர்வமாக பாஜக நிறைவேற்றவில்லை! சிபிஎம் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…

நெல்லை: மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை பாஜக உணர்வுபூர்வமாக நிறைவேற்றவில்லை என்று;k, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் “அண்ணா மலைக்கு குறைந்தபட்ச நாகரீகம் கூட தெரியவில்லை..” என மார்க்சிஸ்ட்…

இன்று வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டும் மோடி

வாரணாசி இன்று பிரதமர் மோடி வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இன்று பிரதமர் மோடி, தான் போட்டியிட்டு ஜெயித்த வாரணாசி தொகுதியில், விளையாட்டு…

வரும் 24 ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கும் பெங்களூரு – ஐதராபாத் வந்தே பாரத் ரயில்

டில்லி வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி பெங்களூரு ஐதராபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தற்போது கர்நாடகாவில் சென்னை-மைசூரு, பெங்களூரு-தார்வார்…

வரலாற்று சாதனை: புதிய நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா’ ஒருமனதாக நிறைவேற்றம்!

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியுள்ள நிலையில், இங்கு முதல்நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதாவான, மகளிர் இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில்…

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக செப்டம்பர் 23ந்தேதி ஆய்வுக்குழு முதல் கூட்டம்! ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

டெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழு முதல் கூட்டம் செப்டம்பர் 23ந்தேதி நடைபெறும்…

ஒரு மனதாக மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி வேண்டுகோள்

டில்லி பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றிய…

இன்றுமுதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்றம் கூடுகிறது… தாக்கலாகும் மசோதாக்கள் விவரம்…

டெல்லி: இன்றுமுதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்தியஅரசு தாக்கல் செய்ய தயாராக உள்ளது. பிரதமர் மோடி…