சென்னை: நீட் தேர்வு, லூலு விவகாரம், நிர்மலா சீத்தாராமன் மற்றும் பாஜகவை கடுமையாக சாடிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாஜக இன்னும் பாடம் கற்கவில்லை என்று விமர்சித்தார்.
தமிழ்நாடு பாஜக மாநில...
சென்னை: மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுக்கிற முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார் என்றும் மக்களின் ஆதரவையும், மதிப்பையும் மு.க.ஸ்டாலின் தினமும் பெறுகிறார் என திமுக...
சென்னை; பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில்...
சென்னை: தமிழக ஆளுநருக்கு எதிராக வரும் 28ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரி அறிவிப்பு வெளியிட்டள்ளார். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக...
கும்பகோணம்: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம் என ஆளும் திமுகவுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று...
சென்னை: தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே நீக்கக்கூடாது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே நீக்குவது செல்லாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு...
சென்னை: தமிழ்ப்புத்தாண்டையொட்டி, இன்று மாலை தமிழக ஆளுநர் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அறிவித்து உள்ளது.
தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் வழக்கமாக அரசியல் கட்சிகளுக்கு...
சென்னை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வலியுறுத்தியும், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் கோவையில் இருந்து சென்னை நோக்கி ...
சென்னை: நாநாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும். இந்திய மக்களை மொழிரீதியாக பிளவபுடுத்துகிறார் என தமிழக காங்கிரஸ்...
சென்னை: சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வராமல், ஆண்டுக்கு 10...