Tag: iran

அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் : அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை

பாலஸ்தீன இனஅழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா நேற்றிரவு ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் என்று ஈரான் உச்ச…

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை IAEA தலைவர் ரஃபேல் க்ரோஸி அறிக்கை…

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். IAEA தகவலின்படி ஈரான் அணு…

ஈரான் உளவுத்துறைத் தலைவராக முகமது பாக்பூர் நியமனம்…

ஈரான் தனது புரட்சிகர காவல்படைக்கு புதிய உளவுத்துறைத் தலைவரை வியாழக்கிழமை நியமித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர்…

2 நாட்களுக்கு முன்பு ஈரானை ‘நிபந்தனையின்றி சரணடைய’ எச்சரித்த டிரம்ப், இப்போது 2 வாரங்கள் அவகாசம் எடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ?

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க தினர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேலுடன்…

‘நிபந்தனையின்றி சரணடைய’ அமெரிக்கா வலியுறுத்திய நிலையில் போர் தொடங்குவதாகக் கூறி இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசியது ஈரான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய குடியரசை “நிபந்தனையின்றி சரணடைய” கோரிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் கூறியுள்ளது.…

110 இந்திய மாணவர்கள் ஆர்மீனியாவில் தஞ்சம்… ஈரானில் இருந்து வெளியேறினர்… வீடியோ

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வருவதால், இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் எல்லையைக் கடந்து ஆர்மீனியாவுக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலில்…

அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்… ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் அவசரமாக வெளியேறிய காரணம் என்ன ?

கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓரிரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் அவசரமாக அமெரிக்கா திரும்பினார். இந்திய பிரதமர் மோடி…

இஸ்ரேல் ஈரான் இடையே போர் தீவிரம்: கட்டுப்பாட்டு அறையை திறந்தது இந்தியா…

டெல்லி: இஸ்ரேல் ஈரானுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரோல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோல்…

ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்…

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேலில் உள்ள…

ஈரான் தலைநகர் தெஹரானை விட்டு உடனடியாக அனைவரும் வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு…

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாம் நாளாக நீடித்து வரும் நிலையில் இருநாடுகளும் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஈரான் நாட்டில் உள்ள ராணுவ நிலைகள்…