சின்ஜியாங்:
தெற்கு ஈரான் மற்றும் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என்றும், சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.3 என்றும் பதிவாகி உள்ளது.
இந்த...
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்திருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஓசைன்...
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக இந்திய தூதரிடம் தனது ஆட்சேபனையை மலேஷியா அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மலேஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, "நபிகள் நாயகம்...
அபாடான்:
ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
அபாடானில் உள்ள 10 அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.
இதில்,...
டெஹ்ரான்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டுப் பயிற்சி செய்து வருவது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்...
ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தியது அமெரிக்கா.
ஈரான் மற்றும் சிரியா-வைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்...
தெஹ்ரான்:
ஈரானில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா்.
அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் ஆதரவு பெற்றுள்ள அவா்,...
டெல்லி: ஈரானுக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி...
தெஹ்ரான் :
மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஈரானிய சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமாகி ஈரானிய மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என...
தெஹ்ரான்:
தென்கொரியாவின் அந்நியச்செலாவணி சொத்துகளை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி மற்றும் தென்கொரியாவின் முதல் துணை வெளியுறவு அமைச்சர் சோய் ஜாங் குன் ஆகியோருக்கு இடையிலான...