Tag: IPL

ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐதராபாத்

அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அபுதாபி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில்…

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே நடந்த…

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை…

பிளே ஆப் சுற்றுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஆம் முறையாக முன்னேறியது

சார்ஜா நேற்று ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பகுதி…

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி 

அபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல்…

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை தொடக்கம்

துபாய்: ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை துபாயில் தொடக்க உள்ளது. 13வது ஐபிஎல் டி.20 கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கிய கொரோனா தொற்று…

ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸின் டேவிட் மாலன், ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல்

லண்டன்: ஐபிஎல் 2021 போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து டேவிட் மாலனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல் உள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ்…

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் 

மும்பை: இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகச் சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் விளையாடுவார் என்று…

ஐ.பி.எல். குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட பி‌சி‌சி‌ஐ

மும்பை: அடுத்த சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல். தொடரில் கலந்துக்கொள்ளும். ஆகஸ்ட் மாதத்திற்குள், இரண்டு அணிக்கான டெண்டரை பி.சி.சி.ஐ. அறிவிக்கவுள்ளது. அடுத்த சீசனில் இருந்து…

செப்டம்பரில் ஐபிஎல் தொடர்- பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா

மும்பை: செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…