Tag: IPL

ஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி ஐபிஎல்-லில் சரித்திர சாதனை படைத்துள்ளார்…

சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு: ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விலகல்

சென்னை: சிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல்…

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது

கட்ச்: தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய…

தோனியின் 5 வயது மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியதற்கு கேந்தர் ஜாதவ் உடைய மோசமான…

2023ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும்: ஸ்ரீசாந்த் விருப்பம்

டெல்லி: 2023ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.…

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பாகுமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சென்னை: தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய…

சிஎஸ்கே அணியின் ஒட்டு மொத்த வீரர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நெகட்டிவ்: ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒட்டு மொத்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு…

சக பயணிக்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்த தோனி

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச்சென்றனர். வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம்…

தோனி ஓய்வு அறிவிப்புக்கு அமித்ஷா மகன் காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஆகஸ்டு 15ந்தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும்…

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் ‘தோனி’…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது. தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக…