Tag: High Court

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் கல்வி நிலையங்கள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை தடை…

50,000 அபராதம்.. அதிர்ச்சி வைத்தியம் செய்த சென்னை உயர்நீதி மன்றம்.

50,000 அபராதம்.. அதிர்ச்சி வைத்தியம் செய்த சென்னை உயர்நீதி மன்றம். தருமபுரியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு…

10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு: வரும் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைப்பு

சென்னை: 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு…

சென்னை உயர்நீதிமன்றம் 33% ஊழியர்களுடன் மட்டுமே இயங்கும்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஒரே நேரத்தில் 33% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் பல அரசு அலுவலகங்கள்…

காகிதமற்ற மின்னணு உயர்நீதிமன்றமாகும் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் முழுவதும் மின்னணு மயமாக்கப்பட்டு நேற்று முதல் காகிதமற்ற உயர்நீதிமன்றம் ஆகி உள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாகப் பல கட்டுப்பாடுகள் அமலில்…

மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது அடிப்படை உரிமை ஆகாது: அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது அடிப்படை உரிமை ஆகாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கிகள் வழியே இஸ்லாமியர்கள் மூலம் தொழுகை…

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை நீதிமன்றத்திலேயே அழிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை பறிமுதல் செய்யப்பட்ட மது பானங்களை நீதிமன்ற அறைக்குள்ளேயே அழிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம்…

தனியார் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என கோரி வழக்கு

சென்னை: ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ, அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவோ கூடாது என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த தமிழக அரசு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவி சர்ச்சை: பிரியதர்ஷினி பதவி ஏற்க நீதிமன்றம் இடைக்கால தடை!

மதுரை: சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக முதலில் ஒருவருக்கும், பின்னர் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, மற்றொருவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள…

இலவச வேட்டி -சேலை ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகஅரசு வழங்கும் இலவச வேட்டி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக லஞ்சஒழிப்பு துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு…