Tag: High Court

சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவி சர்ச்சை: பிரியதர்ஷினி பதவி ஏற்க நீதிமன்றம் இடைக்கால தடை!

மதுரை: சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக முதலில் ஒருவருக்கும், பின்னர் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, மற்றொருவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள…

இலவச வேட்டி -சேலை ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகஅரசு வழங்கும் இலவச வேட்டி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக லஞ்சஒழிப்பு துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு…

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக பேரணி: நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக நாளை நடத்தும் பேரணிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க உத்தரவிடுங்கள்! உயர்நீதி மன்றத்தில் வழக்கு

மதுரை: மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு…

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் மனு

உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர்…

கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூத்துக்குடி மக்களவை தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதியில்…

5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் பலியாகி உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் மனு தாக்கல்…

1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் சுபஸ்ரீயின் தந்தை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தனது மகள் சுபஸ்ரீயின் மறைவுக்கு ரூ. 1 கோடியை இழப்பீடாக தமிழக அரசு வழங்க உத்தரவிடக்கோரி, அவரது தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பெரும்…

கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக எஸ்.மணிக்குமார் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எஸ்.மணிக்குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றி…

சுபஸ்ரீ மரணக் குழி ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்குவதா ?: மு.க ஸ்டாலின் கண்டனம்

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான கட்சி ஒரு அனுதாபம்கூட தெரிவிக்காமல், அவரது மரணக்குழி ஈரம் காய்வதற்குள் அடுத்த கட் அவுட்டு அனுமதி கேட்டு நீதிமன்றம் ஓடுகிறார் முதல்வர் என…