அத்திவரதர் பூஜையில் பங்கேற்க பரம்பரை அறங்காவலர்களுக்கு அனுமதி தேவை: உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு
அத்திரவரதர் பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்க கோரி, கோவில் பரம்பரை அறங்காவலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் குளத்தில்…