Tag: High Court

அத்திவரதர் பூஜையில் பங்கேற்க பரம்பரை அறங்காவலர்களுக்கு அனுமதி தேவை: உயர்நீதிமன்றத்தில் புது வழக்கு

அத்திரவரதர் பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்க கோரி, கோவில் பரம்பரை அறங்காவலர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் குளத்தில்…

நாட்டின் விடுதலைக்காக சித்திரவதை அனுபவித்தோருக்கு பென்ஷன் மறுப்பதா ?: நீதிமன்றம் கண்டனம்

நாட்டின் விடுதலைக்காக சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு பென்ஷன் மறுப்பது நியாயமற்றது என மத்திய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விலன்கட்டூரைச் சேர்ந்தவர்…

2 ஆண்டு பணியின் செயல் திறன் அறிக்கையை வெளியிட்டார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் செயல் திறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீதித்துறையில் அபூர்வ நிகழ்வாக, தான் விசாரித்த வழக்குகள் தொடர்பான செயல் திறன் அறிக்கையை…

ஆகஸ்ட் 15 முதல் ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஊட்டி: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் ஊட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு நாடு முழுவதும் இருந்து…

முகிலனை கண்டுபிடிக்க மேலும் 8 வார காலம் அவகாசம்: சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய முகிலனை கண்டுபிடிப்பதற்காக, சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 8 வார கால அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்…

முகிலன் காணாமல் போனது தொடர்பான விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனது தொடர்பான காவல்துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. ஸ்டெர்லைட்…

அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும் தொகையை ஊழல் செய்திருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சித்துறை…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன்…

தமிழக கோவில்களில் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் கிரிமினல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்: போலீஸ் கமிஷனர் உத்தரவு

போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது?…