அதானி துறைமுகத்தில் 21000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய விவகாரம்… மத்திய அரசு என்ன செய்கிறது ?காங்கிரஸ் கேள்வி
நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை பொறுப்பு கடந்த 18 மாதங்களாக நிரப்பப் படாமல் உள்ளது ஏன்…