தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் 20% இடஒதுக்கீடு: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல்…