அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம்!
கல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி…
கல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி…
இனி வங்கியில் பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டு வாங்கும் அளவு 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தினம் ஏ.டி.எம்.மில் 2500 ரூபாய் எடுக்கலாம். வாரத்துக்கு…
டில்லி, என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு விதித்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை…
நெட்டிசன்: ஏழுலை வெங்கடேசன் (Ezhumalai Venkatesan) அவர்களின் முகநூல் பதிவு: “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமுடியாது!” : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு. #…
சென்னை, தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ரத்து சென்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கை…
அன்பழகன் வீரப்பன் ( Anbalagan Veerappan ) அவர்களின் முகநூல் பதிவு: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்னதாகவே சம்பளம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது.…
சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே இந்த மாத சம்பவளம் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம்…
அரியலூர்: செந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்…
சென்னை, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிசட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிறப்பித்தார். தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின்…
நெட்டிசன்: த.லெனின் (சி.பி.ஐ. தமிழ் மாநில குழு உறுப்பினர்) தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்தில் நேற்று இரவு (16-10-16) 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலிருந்து…