அன்பழகன் வீரப்பன் ( Anbalagan Veerappan ) அவர்களின் முகநூல் பதிவு:
 
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்னதாகவே சம்பளம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் இம்மாத ஊதியம் வழக்கம் போல் 31:10:2016 அன்றே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அரசாணை எண் 277 செல்லாது என்பதற்கான கருவூலத்துறையின் கடித நகல்தான் கீழே இருப்பது.
 
14650699_10154257312923303_5967519804937267905_n