ஜூலை 4ம் தேதி சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்! தமிழகஅரசு ஏற்பாடு
சென்னை, சென்னையில் ஜூலை 4ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாநில தொழில் நெறி வழிகாட்டும்…
சென்னை, சென்னையில் ஜூலை 4ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாநில தொழில் நெறி வழிகாட்டும்…
சென்னை: தமிழகத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழகஅரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது 5வது முறையாக நீட்டிக்கப்பட்டு…
கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும்…
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை…
சென்னை: இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் இன்றுமுதல் அனைத்து ரேசன்…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ‘ரூ.1000 உடன் பொங்கல் பரிசு பை’ இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டை கொண்டு…
சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் வரும் 7ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ரேசன்…
சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பெற்ற எம்பில் மற்றும் பிஎச்டி பட்டம் செல்லும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்…
சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசை அறிவித்து உள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து அரசாணையை…
சென்னை: தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…